twitter

Friday 15 July 2011

01-நிலவோசை

நிலவின் ஒளியை நாம் எல்லோரும் ரசித்திருப்போம்.
அதே போல் நிலவிற்கு ஒலி இருந்திருந்தால் இப்படி இருக்குமோ? என்ற கற்பனையில் உங்களுக்காக

நாமெல்லோரும் உயந்த உள்ளம் படத்தில் இடம் பெற்ற "எங்கே என் ஜீவனே" பாடலை
இளையராஜாவின் தனிகுரலிலும், ஜேசுதாஸ் - ஜானகி குரலில் இணையாகவும் கேட்டிருப்போம்.அந்த பாடல் இளையராஜா - ஜானகி குரலில் இணையாக ஒலித்தால் !!!
கேட்டு பாருங்களேன்.


__________________________________________________________________________________

1 comment:

  1. அன்பின் நண்பருக்கு வணக்கம்,
    உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

    ReplyDelete