Thursday, 5 April 2018
Saturday, 13 January 2018
ஆங்கிலத்திலிருந்து ► தமிழ்
Bar - மதுவகம் [நன்றி-http://kanuvukalinkathalan.blogspot.com/2010/12/blog-post_17.html
Wash Basin - கழுவு தொட்டி[நன்றி ஜெமோ வலைபதிவு]
Mobile Phone - செல்பேசி[செல்லுமிடமெல்லாம் பேச முடிவதால்]
Record Dance - இசைத்தட்டு நடனம் [http://solvanam.com/?p=12287]
Remote Control -தொலைவியக்கி [மதன்கார்க்கி]
Signal(light) - குறிவிளக்கு
Selfie - சுயமி [சுபா ஜி]
Purse - வல்லுவம் [ https://www.vikatan.com/arts/literature/kalvarkal-kavanam-short-story ]
Driving License - சாரதியுரிமம்
Talk Show - பேச்சு காட்சி [TSS மணி]
aaaaaaaaaaaaaaaaஅவன் இறங்கவும் aஎன்னாaலயும் கன்ட்ரோல் பன்ன முடியலை.. அடிச்சுத் தூக்கிட்டேன்.
Wash Basin - கழுவு தொட்டி[நன்றி ஜெமோ வலைபதிவு]
Mobile Phone - செல்பேசி[செல்லுமிடமெல்லாம் பேச முடிவதால்]
Record Dance - இசைத்தட்டு நடனம் [http://solvanam.com/?p=12287]
Remote Control -தொலைவியக்கி [மதன்கார்க்கி]
Signal(light) - குறிவிளக்கு
Selfie - சுயமி [சுபா ஜி]
Purse - வல்லுவம் [ https://www.vikatan.com/arts/literature/kalvarkal-kavanam-short-story ]
Driving License - சாரதியுரிமம்
Talk Show - பேச்சு காட்சி [TSS மணி]
aaaaaaaaaaaaaaaaஅவன் இறங்கவும் aஎன்னாaலயும் கன்ட்ரோல் பன்ன முடியலை.. அடிச்சுத் தூக்கிட்டேன்.
Friday, 12 January 2018
தெய்வம் தந்த தீர்ப்பு
அரசன் என்ற அச்சமின்றி கேள்வி கேட்ட கண்ணகியையும், கடவுள் என்ற கலக்கமின்றி கேள்வி கேட்ட நக்கீரரையும் போற்றுவதற்காக தம் மக்களுக்கு அவர்களின் பெயர் சூட்டி மகிழ்கிறது நம் தமிழ்நாடு.
இந்த தமிழகத்தை சார்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது புகார்கள் கூறினார்.
கர்ணனின் இந்த செயலை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய இந்திய உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து 08-மே -2017 அன்று இவருக்கு
( உச்ச நீந்திமன்ற நீதிபதிகள் சகதீசு சிங் கேகர், தீபக்மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோக்குர்,பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோரின் தீர்ப்பின்படி)
ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. ஆறு மாத சிறை தண்டனை முடிந்து 20-டிசம்பர்-2017 அன்று விடுதலை செய்யப்பட்டார் முன்னாள் நீதிபதி கர்ணன்.
இதனையடுத்து மூன்று வாரங்களுக்கு பின்னர் 11-ஜனவரி-2018 அன்று தனியார் விமானம் மூலம் சென்னை திரும்பினார் கர்ணன்.
அதன் மறுநாள் 12-ஜனவரி-18 அன்று ,நீதிபதி கர்ணனின் செயலுக்கு தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சலமேஸ்வர்,ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோக்குர், பி.சி.கோஸ் குரியன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சுப்ரீம் கோர்ட் நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை.சில மாதங்களாக விரும்பத்தகாத சில விசயங்கள் நடைபெறுகின்றன என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை (உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முதலாக ) கூட்டி அறிவித்துள்ளனர்.
( உச்ச நீந்திமன்ற நீதிபதிகள் சகதீசு சிங் கேகர், தீபக்மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோக்குர்,பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோரின் தீர்ப்பின்படி)
ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. ஆறு மாத சிறை தண்டனை முடிந்து 20-டிசம்பர்-2017 அன்று விடுதலை செய்யப்பட்டார் முன்னாள் நீதிபதி கர்ணன்.
இதனையடுத்து மூன்று வாரங்களுக்கு பின்னர் 11-ஜனவரி-2018 அன்று தனியார் விமானம் மூலம் சென்னை திரும்பினார் கர்ணன்.
அதன் மறுநாள் 12-ஜனவரி-18 அன்று ,நீதிபதி கர்ணனின் செயலுக்கு தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சலமேஸ்வர்,ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோக்குர், பி.சி.கோஸ் குரியன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சுப்ரீம் கோர்ட் நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை.சில மாதங்களாக விரும்பத்தகாத சில விசயங்கள் நடைபெறுகின்றன என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை (உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முதலாக ) கூட்டி அறிவித்துள்ளனர்.
நீதிபதி கர்ணன் செய்தது தவறு என்றால் இது தவறாகாதா?
அல்லது
இவர்கள் செய்தது சரியென்றால் நீதிபதி கர்ணன் செய்ததும் சரிதானே?
அதற்காக வழங்கப் பட்ட சிறை தண்டனையை என்ன செய்ய?
Friday, 15 September 2017
"ஷேர் செய்தால் 24மணி நேரத்திற்குள் பணம் குவியும்"
ஏதோ அரவம் கேட்கவே கண் விழித்தான்.
"ஷேர் செய்தால் 24மணி நேரத்திற்குள் பணம் குவியும்"
என்ற வாசகம் அடங்கிய படத்தினை நேற்று ஷேர் செய்ததினால் இன்று பணப்பெட்டிகளை வரிசையாய் அடுக்கி வைக்கிறார்களோ என்ற ஓவா(ர்) ஆசையில் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.வெளிப்பக்கமாய் பூட்டியிருந்த கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் திரு டன்.
"வெளிப்பக்கமாய் பூட்டியிருக்கும் வீட்டின் வெளியில் ஒருவன் சரி. ஆனால் வீட்டிற்கு உள்ளே ஒருவன் எப்படி? யுவர் ஆனர்"
என சிந்தனை உதிப்பவர்களுக்காக
(இரண்டு மாத வாடகை பாக்கி வைத்திருக்கும் வாலிபன் வீட்டு முதலாளியிடம் இருந்து தப்பிப்பதற்காக கதவை வெளிப்பக்கம் பூட்டால் பூட்டி விட்டு சன்னல் வழியாக ஏறி குதித்து உள்ளே வருவான் என தெரிவிக்கப் படுகிறது.)
கதவை திறக்க முயன்று கொண்டிருப்பது வீட்டு முதலாளி இல்லை என்ற உடனேயே ஒரு தைரியம் வந்து சத்தமின்றி சன்னல் வழியாக குதித்து திரு டனை பின்பக்கமாக இறுக்கி பிடித்து "ஐயோ திருடன் ஐயோ திருடன் " என சத்தமாய் கத்த அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வந்தனர். ஆளாளுக்கு பேசி கடைசியில் அவசர போலீஸ் க்கு போன் செய்ய ரோந்து பணி போலீசார் வருவார்கள் என்றார்கள். வரும் போலீசார்கள் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசன் வந்து வாக்குமூலம் கொடுக்கச் சொல்வார்கள் என்பதனால் தாமதமான போலீசாரின் வருகையை காரணம் சொல்லி அனைவரும் கலைந்து சென்றனர்.
இப்போது திரு டனும் இவனும் மட்டும். மௌனமாய் பத்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தது. போலீஸ் வரும்வரை ஏதாவது திருடனிடம் பேசுவோம் என நினைத்து,
யோவ் ! திருடுறதுக்கு ஏம்ய்யா என் வீட்டை தேர்ந்தெடுத்த(ாய்) ? என்றான்.
"அதா பாஸ். நேத்து "ஷேர் செய்தால் 24மணி நேரத்திற்குள் பணம் குவியும்" ங்கற படத்தை உங்க பேஸ்புக் பேஜ் ல நீங்க ஷேர் பண்ணிருந்தீங்க. அதான் குவிஞ்சுருக்கற பணத்துல கொஞ்சத்தை எடுக்கலாம் ன்னு உங்க வீட்டை தேர்ந்தெடுத்தேன் என்றான்.
"ஷேர் செய்தால் 24மணி நேரத்திற்குள் பணம் குவியும்"
என்ற வாசகம் அடங்கிய படத்தினை நேற்று ஷேர் செய்ததினால் இன்று பணப்பெட்டிகளை வரிசையாய் அடுக்கி வைக்கிறார்களோ என்ற ஓவா(ர்) ஆசையில் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.வெளிப்பக்கமாய் பூட்டியிருந்த கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் திரு டன்.
"வெளிப்பக்கமாய் பூட்டியிருக்கும் வீட்டின் வெளியில் ஒருவன் சரி. ஆனால் வீட்டிற்கு உள்ளே ஒருவன் எப்படி? யுவர் ஆனர்"
என சிந்தனை உதிப்பவர்களுக்காக
(இரண்டு மாத வாடகை பாக்கி வைத்திருக்கும் வாலிபன் வீட்டு முதலாளியிடம் இருந்து தப்பிப்பதற்காக கதவை வெளிப்பக்கம் பூட்டால் பூட்டி விட்டு சன்னல் வழியாக ஏறி குதித்து உள்ளே வருவான் என தெரிவிக்கப் படுகிறது.)
கதவை திறக்க முயன்று கொண்டிருப்பது வீட்டு முதலாளி இல்லை என்ற உடனேயே ஒரு தைரியம் வந்து சத்தமின்றி சன்னல் வழியாக குதித்து திரு டனை பின்பக்கமாக இறுக்கி பிடித்து "ஐயோ திருடன் ஐயோ திருடன் " என சத்தமாய் கத்த அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வந்தனர். ஆளாளுக்கு பேசி கடைசியில் அவசர போலீஸ் க்கு போன் செய்ய ரோந்து பணி போலீசார் வருவார்கள் என்றார்கள். வரும் போலீசார்கள் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசன் வந்து வாக்குமூலம் கொடுக்கச் சொல்வார்கள் என்பதனால் தாமதமான போலீசாரின் வருகையை காரணம் சொல்லி அனைவரும் கலைந்து சென்றனர்.
இப்போது திரு டனும் இவனும் மட்டும். மௌனமாய் பத்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தது. போலீஸ் வரும்வரை ஏதாவது திருடனிடம் பேசுவோம் என நினைத்து,
யோவ் ! திருடுறதுக்கு ஏம்ய்யா என் வீட்டை தேர்ந்தெடுத்த(ாய்) ? என்றான்.
"அதா பாஸ். நேத்து "ஷேர் செய்தால் 24மணி நேரத்திற்குள் பணம் குவியும்" ங்கற படத்தை உங்க பேஸ்புக் பேஜ் ல நீங்க ஷேர் பண்ணிருந்தீங்க. அதான் குவிஞ்சுருக்கற பணத்துல கொஞ்சத்தை எடுக்கலாம் ன்னு உங்க வீட்டை தேர்ந்தெடுத்தேன் என்றான்.
Friday, 1 September 2017
மரண சிகிச்சை
மானம் கெட்ட எங்களோடு
வாழப் பிடிக்காமல் மரித்து
விட்டாயா ? மகளே
வைத்தியம் படிக்க அங்கீகாரம்
தரவில்லையென்றதற்காக
அதிர்ச்சி வைத்தியம்
அளித்து விட்டாயே அனிதா
மரணித்த பின் , உனைச் சந்திக்க நேர்ந்தால்
மன்னித்து ஏற்காமல்
மானத்தை அங்காவது கற்றுக் கொடு.
நீ அளித்த மரணசிகிச்சையின் மகிமை
அப்போதாவது புரியட்டும் எங்களுக்கு.
வாழப் பிடிக்காமல் மரித்து
விட்டாயா ? மகளே
வைத்தியம் படிக்க அங்கீகாரம்
தரவில்லையென்றதற்காக
அதிர்ச்சி வைத்தியம்
அளித்து விட்டாயே அனிதா
மரணித்த பின் , உனைச் சந்திக்க நேர்ந்தால்
மன்னித்து ஏற்காமல்
மானத்தை அங்காவது கற்றுக் கொடு.
நீ அளித்த மரணசிகிச்சையின் மகிமை
அப்போதாவது புரியட்டும் எங்களுக்கு.
Tuesday, 29 August 2017
Monday, 17 July 2017
பம்பரம்
பல்சர், லேப்டாப், செல்பேசி
இவையெவையும்
வழங்கியதே இல்லை
நான் முதன்முதலில்
வாங்கிய பம்பரம் தந்த
பரவசத்தை.
இவையெவையும்
வழங்கியதே இல்லை
நான் முதன்முதலில்
வாங்கிய பம்பரம் தந்த
பரவசத்தை.
Subscribe to:
Posts (Atom)



